follow the truth

follow the truth

July, 17, 2025
HomeTOP1கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

Published on

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.

இந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக, ஜூலை 30ஆம் திகதி முதல் 10 நாட்கள் தொடர்ந்தும் கும்புல் பெரஹெரா மற்றும் ரந்தோலி பெரஹெரா வீதிகளில் ஊர்வலமாக நடைபெறும் என தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்தார்.

அதே சமயம், ஊர்வலங்களில் பயன்படுத்த வேண்டிய போதுமான அளவு யானைகள் இல்லாதது தற்போது ஒரு முக்கிய சிக்கலாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்கா உரிமையாளர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான்...

எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று(17) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால்...

ஷாருக்கானின் இலங்கை பயணம் இரத்து

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கை வருகை தரவிருந்த பொலிவுட் கிங் கான்...