follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1புதிய பிரதம நீதியரசராக பிரிதி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரை

புதிய பிரதம நீதியரசராக பிரிதி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரை

Published on

உயர் நீதிமன்ற நீதிபதி பிரிதி பத்மன் சூரசேனவின் பெயரை அடுத்த பிரதம நீதியரசராகப் பரிந்துரைத்து அரசியலமைப்புச் சபைக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாளை நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

தற்போது பிரதம நீதியரசராகப் பணியாற்றி வரும் முர்து பெர்னாண்டோ, இந்த மாதம் 27 ஆம் திகதி ஓய்வு பெற உள்ளார்.

அதன்படி, நாட்டின் அடுத்த பிரதம நீதியரசர் நாட்டின் 49 வது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட உள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...