follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடு11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படை தளபதி மீதான குற்றச்சாட்டுக்கள் விலக்கப்பட்டன

11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படை தளபதி மீதான குற்றச்சாட்டுக்கள் விலக்கப்பட்டன

Published on

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்  தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் ஒஃப் ஃப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது என கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றுக்கு இன்று சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன ஆகிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்விடயம் அறிவிக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...