follow the truth

follow the truth

February, 12, 2025
Homeஉள்நாடு11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படை தளபதி மீதான குற்றச்சாட்டுக்கள் விலக்கப்பட்டன

11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் : முன்னாள் கடற்படை தளபதி மீதான குற்றச்சாட்டுக்கள் விலக்கப்பட்டன

Published on

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்  தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் ஒஃப் ஃப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது என கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றுக்கு இன்று சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன ஆகிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்விடயம் அறிவிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகரிடமிருந்து அறிவிப்பு

பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை...

உலக அரச உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி மற்றும் அரச தலைவர்களுக்கு இடையில் பல சந்திப்புகள்

2025ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர...

குருநாகல் விபத்து- 02 பேருந்துகளின் சேவைகள் இடைநிறுத்தம்

குருநாகல், தொரயாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்துகளின் சேவைகளை இடைநிறுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாண...