follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1பெப்ரவரி 09 மின்வெட்டு தொடர்பான சாட்சிய விசாரணை

பெப்ரவரி 09 மின்வெட்டு தொடர்பான சாட்சிய விசாரணை

Published on

பெப்ரவரி 9 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் தீர்மானித்துள்ளது.

மின்சார வாரியத்தால் நடத்தப்பட்ட சிறப்பு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சாட்சியங்கள் கோரப்படும் என்று அதன் தொடர்பு பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை முன்வைக்க விரும்புவோர் 0772943193 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார வாரியம் மேற்கொண்டுள்ள விசேட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என்று ஆணையத்தின் தொடர்பு பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தங்களது கருத்துகளை வெளிப்படுத்த விரும்பும் நபர்கள், 0772943193 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேற்கொள்ளலாம் என்று இயக்குநர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...