follow the truth

follow the truth

July, 28, 2025
HomeTOP1மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

Published on

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, மூவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – இருவர் பலி, நால்வர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார்...

ஒவ்வொரு மேலதிக 30 நிமிடங்களுக்கும் மேலதிக சம்பளம் வேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை

அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால், அது ஆசிரியர்களுக்கு மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புகளை...

பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு: ஜோசப் ஸ்டாலின்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், பாடசாலைகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கப்படும்...