follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP1தாரக நாணயக்காரவின் வீட்டில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் கைது

தாரக நாணயக்காரவின் வீட்டில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

Published on

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர் 33 வயதுடையவராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி அதிகாலை, அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, தாரக நாணயக்காரவின் வீட்டின் வாயிலின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதையடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...