follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

Published on

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4 முதல் ஒகஸ்ட் 8, 2025 வரை இயக்கப்படவுள்ளன.

இவை கொழும்பு கோட்டை, கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி, மற்றும் பொல்கஹவெல ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விசேட ரயில்களின் அட்டவணை:

May be an image of text that says "ரயில் எண் புறப்படும் இடம் விசேட ரயில் எண்1 1 செல்லும்இட இடம் கொழும்பு கொழும்புகோட்டை கோட்டை விசேட ரயில் எண் 3 கண்டி புறப்படும் நேரம் கண்டி விசேட ரயில் எண் 4 காலை 8:55 கண்டி மாத்தளை விசேட ரயில் எண் 5 மாலை 3:30 கண்டி விசேட ரயில் எண் 6 கொழும்புகோட்டை இரவு 11:30 மாத்தளை மாத்தளை விசேட ரயில் எண் 7 இரவு 11:35 கண்டி நாவலப்பிட்டி மதியம் 1:55 நாவலப்பிட்டி இரவு 11:55"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...