சீனாவினால் வழங்கப்பட்ட மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இரண்டு விமானங்கள் மூலம் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன.
நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமில்லை
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
இந்த வருடத்தில் இதுவரை 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகள் விநியோகம்
ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 278,117 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண சேவை, ஒருநாள்...
வெளிநாடு செல்லும் பெண்களுக்கு NVQ சான்றிதழ் கட்டாயம்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு NVQ (National Vocational Qualifications) சான்றிதழ் இன்று முதல்...
IMF கடன் பயன்படுத்தப்படும் விதம் தொடர்பில் கண்காணிக்க குழு
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன், பயன்படுத்தப்படும் விதம் தொடர்பில் கண்காணிப்பதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
மக்களுக்கு துரோகம் இழைக்கும் பா. உறுப்பினர்கள் எவரும் ஐ.ம.சக்தியில் இல்லை
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குச் செல்வதாக வரும் போலிச் செய்திகளை உருவாக்கி நாட்டின்...