follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்!

கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்!

Published on

கொழும்பின் சில பகுதிகளில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – கண்டி வீதியின் புதிய களனி பாலத்தின் கொழும்பிற்கு பிரவேசிக்கும் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஹைலெவல் வீதியின் நுகேகொடை, கொஹூவலை, நாவல, ராஜகிரிய,கொள்ளுப்பிட்டி மற்றும் நாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

பாடசாலைகளின் சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் வழமைப்போல் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...