follow the truth

follow the truth

March, 20, 2025
Homeவிளையாட்டுபார்சிலோனாவுடனான தனது 20 வருட வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தார் மெஸ்ஸி

பார்சிலோனாவுடனான தனது 20 வருட வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தார் மெஸ்ஸி

Published on

ஆர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் கிளப்புடனான புதிய ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டாததால், லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவுடனான தனது 20 வருட வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார்.

பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி இனிமேல் எந்த அணியிலும் இல்லை. பார்சிலோனா கிளப்புடனான ஒப்பந்தம் காலாவதியானதால் லியோனல் மெஸ்ஸி தனி வீரரானார் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆறு முறை பலோன் டி’ஓர் வென்ற மெஸ்ஸி, கடந்த மாதம் கோபா அமெரிக்காவில் விளையாடி ஆர்ஜென்டினாவுக்காக ஒரு பாரிய கிண்ணத்தை பெற்றுக் கொடுத்தார்.

லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு வெளியேறுவார் என்ற செய்தி உலக கால்பந்து அரங்கை உலுக்கியுள்ளது. மேலும் ஆர்ஜென்டினா சூப்பர் ஸ்டார் அடுத்து எங்கு செல்வார் என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம் கொல்கத்தாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து விலக்கப்பட தென்னாப்பிரிக்க வீரர்

ஒப்பந்தக் கடமைகளை மீறியதாகக் கூறி தென்னாபிரிக்காவின் சகலதுறை வீரர் கோர்பின் போஷ் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். இது...

சாம்பியன்ஸ் டிராபி : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ. 798 கோடி இழப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடர் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ. 798 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி...