follow the truth

follow the truth

June, 1, 2025
Homeஉள்நாடுமருந்துகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை!

மருந்துகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை!

Published on

இலங்கையில் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் தொடர்பில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை வழங்குவது தொடர்பாக சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை இறக்குமதி நடவடிக்கையின் போது இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய மருந்துப்பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...