எதிர்வரும் 15ஆம் திகதி முதல் விஞ்ஞான கற்கைகள் பீடத்தின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு, விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....