follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுநெலுவ நகருக்கு தற்காலிக பூட்டு

நெலுவ நகருக்கு தற்காலிக பூட்டு

Published on

நெலுவ பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இன்று (09) தொடக்கம் 11ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு நெலுவ நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக நெலுவ வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் இஹல கமகே அஜித் தெரிவித்தார்.

கடந்த 3ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 55 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டை மூன்று நாட்களுக்கு முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்பு

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்புப் பணிப்பாளர் ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று...

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு...