follow the truth

follow the truth

January, 17, 2025
Homeஉள்நாடுஐநா மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத் தொடரின் தொடக்க நாளில் இலங்கை குறித்து விவாதம்

ஐநா மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத் தொடரின் தொடக்க நாளில் இலங்கை குறித்து விவாதம்

Published on

செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் அமைப்பின் (UNHRC) கூட்டத் தொடரின் தொடக்க நாளில் இலங்கை பற்றி விவாதிக்கப்படவுள்ளது.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்nலட் (Michelle Bachelet) இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்க உள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்று (17)...

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம்

பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக...

கவுன் பிரச்சினைக்கு பரீட்சைத் திணைக்களத்தினால் தீர்வு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு ஆசிரியைகள் சிலர் கவுன் அணிந்து வந்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க...