follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஐநா மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத் தொடரின் தொடக்க நாளில் இலங்கை குறித்து விவாதம்

ஐநா மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத் தொடரின் தொடக்க நாளில் இலங்கை குறித்து விவாதம்

Published on

செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் அமைப்பின் (UNHRC) கூட்டத் தொடரின் தொடக்க நாளில் இலங்கை பற்றி விவாதிக்கப்படவுள்ளது.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்nலட் (Michelle Bachelet) இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்க உள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....