ஐநா மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத் தொடரின் தொடக்க நாளில் இலங்கை குறித்து விவாதம்

434

செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் அமைப்பின் (UNHRC) கூட்டத் தொடரின் தொடக்க நாளில் இலங்கை பற்றி விவாதிக்கப்படவுள்ளது.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்nலட் (Michelle Bachelet) இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here