follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கை தொழிலாளர் காங்கிரஸில் 06 பேருக்கு கொரோனா

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் 06 பேருக்கு கொரோனா

Published on

கொட்டகலை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றிய ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்படி காரியாலயத்தில் ஏற்கனவே 2 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து அங்கு பணிபுரிந்த மேலும் 13 பேருக்கு நேற்று (08) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே மேற்படி ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பை பேணியவர்களை சுயதனிமைப்படுத்த கொட்டகலை பொது சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...