follow the truth

follow the truth

September, 1, 2025
Homeஉள்நாடுவடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்

வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்

Published on

வடக்கு கிழக்கு மக்களின் நலன் கருதி அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் பேதங்களை மறந்து அந்த மக்களுக்கு நன்மைதரும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

9ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் கலந்துகொண்டு கொள்கை உரை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...