follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்தனது திருமணத்தை நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்

தனது திருமணத்தை நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்

Published on

கொவிட் ஒமிக்ரோன் கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது திருமணத்தை இரத்து செய்துள்ளார்.

நியூசிலாந்தில் ஒமிக்ரோன் சமூகப் பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பங்கேற்கும் அந்த 100 பேருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த கடுமையான விதிகளைக் கருத்தில் கொண்டு, தனது திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...