follow the truth

follow the truth

June, 1, 2025
Homeஉள்நாடுபூஸ்டர் தடுப்பூசியை செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை?

பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை?

Published on

கொவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு காணப்படுகின்ற இயலுமை குறித்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 தொடர்பான பிரதான இணைப்பு அதிகாரி டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவிக்கின்றார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...