follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுதுமிந்த சில்வா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்றார்

துமிந்த சில்வா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்றார்

Published on

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்

மரண தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா 24 ஜூன் 2021 அன்று ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்க்கப்பட மாட்டார்கள்

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அனைத்துக்...

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...