துமிந்த சில்வா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்றார்

546

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்

மரண தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா 24 ஜூன் 2021 அன்று ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here