follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 25 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 25 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 25 சந்தேக நபர்களுக்கான தண்டனைகளை தீர்மானிக்க மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் ஒன்றை நியமிக்குமாறு கோரி சட்டமா அதிபரால் பிரதம நீதியரசருக்கு குற்றப்பத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 9 தொகுதிகளை கொண்ட 23,270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...