பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ இராஜினாமா

334

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது அலுவலகத்தில் பணியாற்றிய 11 பெண்களுக்கு க்யூமோ பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையிலும் இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, க்யூமோவை பதவி விலகும்படி ஜனாதிபதி ஜோ பைடனும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், ஆண்ட்ரூ க்யூமோ ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார். ஆனால் தன்மீது அபாண்டமாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசியல்

தூண்டுதலே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here