follow the truth

follow the truth

May, 22, 2025
Homeஉள்நாடுகொவிட்டினால் உயிரிழந்த 5,022 பேர் தடுப்பூசியை பெறவில்லை : அஷேல குணவர்த்தன

கொவிட்டினால் உயிரிழந்த 5,022 பேர் தடுப்பூசியை பெறவில்லை : அஷேல குணவர்த்தன

Published on

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 5,222 பேரில் , 5,022 பேர் கொவிட் தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அஷேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

எஞ்சிய 200 பேரில் 177 பேர் ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றவர்கள். ஏனைய 23 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இருப்பினும், இந்தத் தடுப்பூசி இரண்டையும் பெற்று உயிரிழந்தவர்களுக்கு ஏனைய நோய்கள் பல இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றுமொரு விசேட அறிவித்தல்

உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் தேர்தல் ஆணைக்குழு...

ஐந்து இலட்சம் இலஞ்சம் பெற்ற OIC கைது

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல்...

வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை

மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வீதி...