follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுமட்டக்களப்பில் 1,300 பேருக்கு ஒமிக்ரொன் ? 6 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் 1,300 பேருக்கு ஒமிக்ரொன் ? 6 பேர் உயிரிழப்பு

Published on

மட்டக்களப்பில் ஒமிக்ரொன் வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 40 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 1,300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 22 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் தெரிவித்தார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...