follow the truth

follow the truth

January, 22, 2025
Homeஉள்நாடுவேலை நிறுத்தம் தொடர்பிலான சுகாதார சங்கத்தினரின் விசேட கலந்துரையாடல்

வேலை நிறுத்தம் தொடர்பிலான சுகாதார சங்கத்தினரின் விசேட கலந்துரையாடல்

Published on

ஊதிய முரண்பாடுகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுமா? இல்லையா தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக சுகாதார சங்கங்கள் தெரிவித்துள்ளன.

செவிலியர்கள், மருத்துவப் பணிகளுக்கு துணைபுரியும் ஊழியர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள், குடும்ப சுகாதார சேவைகள் உட்பட பல சுகாதார சங்கங்களின் பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்வார்கள் என சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு பல உதவிகள் கிடைக்கும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் ஊடாக நாட்டிற்கு பல நிதி உதவிகள் கிடைக்கும் என்றும், 15 புரிந்துணர்வு...

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர்...

அரசி இறக்குமதியின் போது அறவிடப்பட்ட 65 ரூபா வரியினால் 10.9 பில்லியன் ரூபா வருமானம்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2413/37 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிக்கும்...