2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்
நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....