follow the truth

follow the truth

August, 1, 2025
HomeTOP1ஊடகவியலாளரை வேவு பார்க்கும் புலனாய்வுத் துறை : ஆசிரியர் சிவராஜாவிற்கு அச்சுறுத்தல்

ஊடகவியலாளரை வேவு பார்க்கும் புலனாய்வுத் துறை : ஆசிரியர் சிவராஜாவிற்கு அச்சுறுத்தல்

Published on

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள் இன்று தமிழன் செய்தித்தாளின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.

அந்த இருவரும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிவராஜாவின் தொடர்மாடிக்குடியிருப்பிற்கு வருகை தந்து அவரின் இடத்தை தேடியுள்ளனர்

எனினும் நுழைவாயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இருவரையும் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்

இந்தச் சம்பவம் குறித்துதமிழன்செய்தித்தாளின் ஆசிரியர் சிவராஜா பொலிசில் புகார் அளித்துள்ளார்.

சிஐடியிலிருந்து வந்தவர்கள் என்று கூறிய இவர்கள் அதிகநேரம் வாயிலுக்கு வெளியே தங்கியிருந்தார்கள் என்று அவர் இன்று காலை மின்னஞ்சல் மூலம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...