follow the truth

follow the truth

June, 15, 2025
HomeTOP1ஊடகவியலாளரை வேவு பார்க்கும் புலனாய்வுத் துறை : ஆசிரியர் சிவராஜாவிற்கு அச்சுறுத்தல்

ஊடகவியலாளரை வேவு பார்க்கும் புலனாய்வுத் துறை : ஆசிரியர் சிவராஜாவிற்கு அச்சுறுத்தல்

Published on

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள் இன்று தமிழன் செய்தித்தாளின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.

அந்த இருவரும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிவராஜாவின் தொடர்மாடிக்குடியிருப்பிற்கு வருகை தந்து அவரின் இடத்தை தேடியுள்ளனர்

எனினும் நுழைவாயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இருவரையும் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்

இந்தச் சம்பவம் குறித்துதமிழன்செய்தித்தாளின் ஆசிரியர் சிவராஜா பொலிசில் புகார் அளித்துள்ளார்.

சிஐடியிலிருந்து வந்தவர்கள் என்று கூறிய இவர்கள் அதிகநேரம் வாயிலுக்கு வெளியே தங்கியிருந்தார்கள் என்று அவர் இன்று காலை மின்னஞ்சல் மூலம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...