follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1ஊடகவியலாளரை வேவு பார்க்கும் புலனாய்வுத் துறை : ஆசிரியர் சிவராஜாவிற்கு அச்சுறுத்தல்

ஊடகவியலாளரை வேவு பார்க்கும் புலனாய்வுத் துறை : ஆசிரியர் சிவராஜாவிற்கு அச்சுறுத்தல்

Published on

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள் இன்று தமிழன் செய்தித்தாளின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.

அந்த இருவரும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிவராஜாவின் தொடர்மாடிக்குடியிருப்பிற்கு வருகை தந்து அவரின் இடத்தை தேடியுள்ளனர்

எனினும் நுழைவாயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இருவரையும் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்

இந்தச் சம்பவம் குறித்துதமிழன்செய்தித்தாளின் ஆசிரியர் சிவராஜா பொலிசில் புகார் அளித்துள்ளார்.

சிஐடியிலிருந்து வந்தவர்கள் என்று கூறிய இவர்கள் அதிகநேரம் வாயிலுக்கு வெளியே தங்கியிருந்தார்கள் என்று அவர் இன்று காலை மின்னஞ்சல் மூலம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...