follow the truth

follow the truth

June, 1, 2025
Homeஉள்நாடு"ஒரு இலட்சம் பணிகள்" வேலைத் திட்டம் ஆரம்பம்

“ஒரு இலட்சம் பணிகள்” வேலைத் திட்டம் ஆரம்பம்

Published on

“ஒரு இலட்சம் பணிகள்” என்ற வேலைத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்குப் பெரும் பங்களிப்பு வழங்குமென்று பாராளுமன்ற உறுப்பினர் சஜீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவின் எண்ணக்கருவிற்கமைய இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைத்துக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் வேலைத்திட்டம், நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் சஜீவ எதிரிமான்ன மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...