follow the truth

follow the truth

July, 27, 2024
Homeவிளையாட்டுIPL 2022 : இலங்கை இளையோர் அணியின் இரு வீரர்களுக்கு வாய்ப்பு

IPL 2022 : இலங்கை இளையோர் அணியின் இரு வீரர்களுக்கு வாய்ப்பு

Published on

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணியின் 23 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை அணியின் 19 வயதுக்குட்பட்ட இளையோர் அணியின் வீரர்களான துனித் வெல்லலகே மற்றும் பதிரன ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...

இந்திய T20 தொடரிலிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ விலகியதையடுத்து வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு பதிலாக...

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள்...