பிரிவெனா ஆசிரியர் சேவை சங்கத்தின் போராட்டம் காரணமாக பத்தரமுல்லை, இசுறுபாயவுக்கு முன்பாக, பொரளை – கொட்டாவ (174) பிரதான வீதியில் முற்றாக போக்குவரத்து தடைப் ஏற்பட்டுள்ளது.
அந்த வீதியில் பயணிப்பவர்களை மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸாா் கோரியுள்ளனா்.