follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுசடலமாக மீட்கப்பட்ட மாலைதீவு பிரஜை : விசாரணைகளுக்காக இலங்கை வந்துள்ள சிறப்பு பொலிஸ் குழு

சடலமாக மீட்கப்பட்ட மாலைதீவு பிரஜை : விசாரணைகளுக்காக இலங்கை வந்துள்ள சிறப்பு பொலிஸ் குழு

Published on

வெள்ளவத்தை கடற்கரையில் வெட்டுக்காயங்களுடன் சடலாமாக மீட்கப்பட்ட மாலைதீவு இளைஞனின் மரணம் தொடர்பிலான விசாரணைகளுக்காக மாலைத்தீவு பொலிஸாரின் சிறப்பு விசாரணைக் குழுவொன்று நேற்று  இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை  சடலமாக மீட்கப்பட்ட 23 வயதான அப்ஹாம் நசீம் எனும் இந்த மாலைத் தீவு பிரஜையின் மரணம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரும் கொழும்பு தெற்கு  வலய குற்ற விசாரணைப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே மாலைத்தீவு சிறப்பு பொலிஸ் குழுவொன்று அந் நாட்டின் பொலிஸ்  மா அதிபரால் அனுப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...