follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடு31,600 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு

31,600 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு

Published on

2021/22 மகா பருவத்திற்கான அறுவடை தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த பருவத்தில் இதுவரை 31,600 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகளவில் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் நீல் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டு நெல் ஒரு கிலோ 90 ரூபாவுக்கும், சாம்பா நெல் 92 ரூபாவுக்கும், கீரி சம்பா 95 ரூபாவுக்கும் நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபையினால் கொள்முதல் செய்யப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...