follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுசீமெந்து கிடைக்கிறதாம்! அமைச்சர் தகவல்

சீமெந்து கிடைக்கிறதாம்! அமைச்சர் தகவல்

Published on

தற்சமயம் சந்தையில் சீமெந்துபோதுமான அளவு கிடைப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதனைப்போல , கோதுமை மா உள்ளிட்ட பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் , பண்டிகைக் காலத்தில் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் , சந்தையில் சீமெந்தைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் சிரமம் இருப்பதாக மேசன் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு சீமெந்து கிடைத்தாலும் விலைகளை அதிகரித்து விற்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....