follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுகொவிட் மரணங்கள் 17%மாக அதிகரிப்பு

கொவிட் மரணங்கள் 17%மாக அதிகரிப்பு

Published on

ஒக்சிஜன் தேவைப்படும் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப் பெறும் கொரோனா தொற்றாளர்களின் எணிக்கை குறிப்பிட்டளவு அதிகரித்துள்ளது என கொவிட் தொடர்பாடல் சுகாதார அமைச்சின் தொழிற்நுட்ப சேவை பணிப்பாளரான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

அதனடிப்படையில் ஒக்சிஜன் தேவைப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 சதவீதம், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெறும் நோயாளர்கள் எணிக்கை 3 சதவீதமும் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 17 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...