follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுகுட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது!

குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது!

Published on

காலில் ஏற்பட்ட காயத்துடன் நேற்று வயலில் இருந்து கொண்டுவரப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.

மூன்றரை வயதும் நான்கு அடி உயரமும் கொண்ட குறித்த யானைக் குட்டி, கல்கமுவ பிரதேசத்தில் வயல்வெளியில் சிக்கித் தவித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

குட்டி யானையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவில் வனவிலங்கு கால்நடை வைத்தியர் இசுரு ஹேவாகோட்டகே தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...