follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுSOS சிறுவர் கிராமத்தில் 91 பேருக்கு கொரோனா

SOS சிறுவர் கிராமத்தில் 91 பேருக்கு கொரோனா

Published on

பிலியந்தலை எஸ்ஓஎஸ்  சிறுவர் கிராமத்தில் உள்ள 50 சிறுவர்கள் உள்ளிட்ட 91 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர் ஆகியோரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்களில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 17 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், குறித்த சிறுவர் கிராமத்திற்கு உள்நுழைவதற்கும் மற்றும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறித்த கிராமத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...