follow the truth

follow the truth

May, 22, 2025
Homeஉள்நாடுSOS சிறுவர் கிராமத்தில் 91 பேருக்கு கொரோனா

SOS சிறுவர் கிராமத்தில் 91 பேருக்கு கொரோனா

Published on

பிலியந்தலை எஸ்ஓஎஸ்  சிறுவர் கிராமத்தில் உள்ள 50 சிறுவர்கள் உள்ளிட்ட 91 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர் ஆகியோரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்களில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 17 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், குறித்த சிறுவர் கிராமத்திற்கு உள்நுழைவதற்கும் மற்றும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறித்த கிராமத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐந்து இலட்சம் இலஞ்சம் பெற்ற OIC கைது

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல்...

வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை

மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வீதி...

பெரிய வெங்காய விலையில் வீழ்ச்சி

நேற்று (20) இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ மொத்த விலை 80 ரூபாயாகக் குறைந்தது. இந்தியா, பாகிஸ்தான்,...