follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉலகம்உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிப்பு

Published on

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய சூழ்நிலையால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்து ரஷ்ய ஜனாதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்ததை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை நேற்று மாலை வரை 3.22% அதிகரித்து $94 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, பிரென்ட் எரிபொருள் சந்தையில், ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை 1.34% அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை 96.73 அமெரிக்க டொலர்களாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...