follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1அரச ஊழியர்களின் இடர் கடன் தொடர்பான சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் இடர் கடன் தொடர்பான சுற்றறிக்கை

Published on

2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் ஆகக் குறைந்தது அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதை கவனத்திற் கொண்டு அரசாங்க ஊழியர்களின் இடர் கடனை வழங்கும் அதிகூடிய வரையறையாகக் காணப்படும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திலிருந்து (250,000) நான்கு இலட்சம் (400,000) ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

May be an image of text

May be an image of text that says "அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 10/2025 இன் ஆம் அட்டவணையின் அடிப்படை சம்பளத்திற்கு உரித்தாக்கிக் கொள்ளல் வேண்டும். வேண் நும். 05. மேலும், இடர்காலக் கடன் பணத்தினை மீள அறவிடும் போது அடிப்படையாகக் கொள்ள வேண்டிய சம்பளமாக 2025.03,25 ஆம் நினத்தன்றான அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 10/2025 இன் II ஆம் அட்டவணையின் அடிப்படை சம்பளத்திற்கு உரித்தாக்கிக் கொள்ளல் வேண்டும். 06. அங்கு, நிலவும் அதிகபட்ச எல்லையினை மீறிச் செல்லாத வகையில் மற்றும் ஆண்டிற்குள் கடன் வழங்குவதற்கு இயன்ற வரையில், பொருத்தமான முதன்மை ஒழுங்குவரிசையை அவ்அவ் தாபனங்களின் மூலம் தயாரிக்கப்படல் வேண்டும். 07. இவ் எற்பாடுகள் 2025.05.01 ஆம் தினத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் 08. இச்சுற்றறிக்கை வெளியிடப்படுகின்றது. பொதுத் திறைச்சேரியின் உடன்பாட்டுடன் ஒப்பம்./ /எஸ். အ லோகபண்டார செயலாளர் பொது நிர்வாக, மரகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தொலைபேசி இலக்கம் 011-2699399 தொலைநகல் இலக்கம்: 011-2692158 மின்னஞ்சல் முகவரி ade-vi@pubad.gov.lk"

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு...

மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல்...

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில்...