follow the truth

follow the truth

June, 1, 2025
Homeஉள்நாடுடீசலை பெற்றுக்கொள்வதில் சிரமம் : இரண்டு நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் - தனியார் பேருந்து உரிமையாளர்கள்...

டீசலை பெற்றுக்கொள்வதில் சிரமம் : இரண்டு நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

Published on

இன்னும் இரண்டு நாட்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே தங்களிடம் இருப்பதாகஅகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது .

தனியார் பேருந்து நடத்துனர்கள் டீசலை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்துமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...