follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்காபுல் விமான நிலையம் மீள திறக்கப்பட்டது

காபுல் விமான நிலையம் மீள திறக்கப்பட்டது

Published on

குழப்பநிலை காரணமாக நேற்று தற்காலிகமாக மூடப்பட்டிருந்த காபூல் விமான நிலையம் மீள திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை ஏற்றிச் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இராணுவ விமானத்தில், ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் ஏறுவதற்கு முயற்சித்ததை அடுத்து, விமான நிலையத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

இதன்போது ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்த காபூல் விமான நிலையம், நேற்று மீள திறக்கப்பட்டதாக அமெரிக்க ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தின் பாதுகாப்பிற்காக, பாதுகாப்பு தரப்பினர் அங்கு நிலைகொண்டுள்ளதுடன், மேலும் ஒரு தொகுதியினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அமெரிக்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...