அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்தை எடுக்காவிட்டால் தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மையம் அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை 5000திற்கும் மேற்பட்டோர் கொரியாவிற்கு
இந்த ஆண்டு, கொரியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்று சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.
இது வரையிலான காலப்பகுதியில் 5,091...
02 மாதத்திற்குள் கோழி இறைச்சி விலையில் மாற்றம்
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன்...
நாளையும் பல அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம்
புகையிரத சேவையாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாளை (5) காலை சில அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாக...
இறக்குமதி செய்யும் பைனஸ் பலகைகளுக்கான வரியை அதிகரிக்குமாறு முன்மொழிவு
இலங்கையில் பலகைகளாக மாற்றுவதற்குப் பொருத்தமான பைனஸ் பயிர்கள் காணப்படுவதால், உள்நாட்டு பைனஸ் பலகைகளுக்கான செலவைக் குறைக்குமாறு அரச மரக்...
விலங்குகளுக்குக்கூட பயன்படுத்தாத இயந்திர சாதனங்களை இறக்குமதி செய்யத் தயாராகியுள்ளனர்
ஒவ்வொரு ஆண்டும் 30,000 புற்றுநோயாளிகள் உருவாகின்றனர் என்றும், அவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிப்பது செலவு குறைந்த முறையாகும் என்றும்,...