follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா

Published on

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள உக்ரைனுக்கு, 350 மில்லியன் டொலர் மதிப்பிலான போர் நிதியுதவியை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அந்த நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிட உதவுமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அமெரிக்கா போர் நிதியுதவியை அறிவித்துள்ளது.

இதேவேளை, உக்ரைனின் மெலிமொபோல் நகரத்தைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.

அத்துடன், தலைநகர் கிவ் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...