follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா

Published on

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள உக்ரைனுக்கு, 350 மில்லியன் டொலர் மதிப்பிலான போர் நிதியுதவியை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அந்த நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிட உதவுமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அமெரிக்கா போர் நிதியுதவியை அறிவித்துள்ளது.

இதேவேளை, உக்ரைனின் மெலிமொபோல் நகரத்தைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.

அத்துடன், தலைநகர் கிவ் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...