follow the truth

follow the truth

April, 24, 2025
Homeஉள்நாடுகடைகளுக்குப் பூட்டு வர்த்தகர்கள் தனித் தீர்மானம்!

கடைகளுக்குப் பூட்டு வர்த்தகர்கள் தனித் தீர்மானம்!

Published on

கொரோனா தொற்றின் அபாய நிலையை கருத்திற்கொண்டு நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றை தாமாகவே முன்வந்து மூடுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனடிப்படையில், பட்டபொல நகரை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு பட்டபொல கைத்தொழில் சேவை மற்றும் வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

திவுலப்பிட்டிய நகரம் மற்றும் பாதுராகொட நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளன.

மரதகஹமுல நகரை ஒரு வாரமளவில் மூடுவதற்கு மரதகஹமுல ஐக்கிய வர்த்தக சங்கத்தினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம்...

ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு

நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க...