follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்உக்ரைனின் இரு நகரங்கள் மீது ஷெல் தாக்குதல்

உக்ரைனின் இரு நகரங்கள் மீது ஷெல் தாக்குதல்

Published on

உக்ரைனின் கார்கிவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய நகரங்களின் மீது ரஷ்யாவினால் ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கார்கிவ் நகரத்தின் மீதான ஷெல் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று(28) கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில் இன்று(01) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...