follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுசிறுநீரக நோயாளர்களை உடனடியாக தடுப்பூசி பெறுமாறு அறிவுறுத்தல்

சிறுநீரக நோயாளர்களை உடனடியாக தடுப்பூசி பெறுமாறு அறிவுறுத்தல்

Published on

சிறுநீரக நோய் நிலைமையால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு
சிறுநீரக நோய் விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அதிக பாதிப்புகள் ஏற்படும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், சிறுநீரக மாற்றீடு செய்துக்கொண்டவர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டால் வீடுகளில் இருந்து சிகிச்சை பெறக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....