follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP1சுகாதார ஊழியர்களுக்கு பூஸ்டர் டோஸ்

சுகாதார ஊழியர்களுக்கு பூஸ்டர் டோஸ்

Published on

கொவிட் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் இலங்கையில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக டெல்டா கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், சுகாதாரப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று இச்சந்திப்பில் சுட்டிக்காட்டது

இதன்மூலம், சுகாதாரப் பணியாளர்களுக்கு கூடுதல் கொவிட் தடுப்பூசி மருந்தை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது

இதன்படி இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸை செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைதான சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில்...

நாளை ஆர்ப்பாட்டம் பேரணி நடத்த தடை

தொடர்ச்சியான போராட்டம் காரணமாக, கொழும்பு நகர மண்டபத்தைச் சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுகாதார அறிவியல் பட்டதாரிகள் சங்கம்...

சாமர சம்பத்துக்கு பிணை – வெளிநாடு செல்ல தடை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில்...