follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1சுகாதார ஊழியர்களுக்கு பூஸ்டர் டோஸ்

சுகாதார ஊழியர்களுக்கு பூஸ்டர் டோஸ்

Published on

கொவிட் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் இலங்கையில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக டெல்டா கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், சுகாதாரப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று இச்சந்திப்பில் சுட்டிக்காட்டது

இதன்மூலம், சுகாதாரப் பணியாளர்களுக்கு கூடுதல் கொவிட் தடுப்பூசி மருந்தை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது

இதன்படி இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸை செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...