follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1சுகாதார ஊழியர்களுக்கு பூஸ்டர் டோஸ்

சுகாதார ஊழியர்களுக்கு பூஸ்டர் டோஸ்

Published on

கொவிட் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் இலங்கையில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக டெல்டா கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், சுகாதாரப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று இச்சந்திப்பில் சுட்டிக்காட்டது

இதன்மூலம், சுகாதாரப் பணியாளர்களுக்கு கூடுதல் கொவிட் தடுப்பூசி மருந்தை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது

இதன்படி இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸை செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...