follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுகையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்ட  நால்வர் கைது

கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்ட  நால்வர் கைது

Published on

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றை உடைத்து 71 நவீன ரக கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்ட  சந்தேகநபர்கள் நால்வர்  நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் சுமார் 2, 444 500 ரூபாய் பெறுமதியுடைய கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்டமை தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பதுடன் இவர்களிடமிருந்து 23 கையடக்கத்தொலைபேசிகளையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் 19, 32, 47, 50 வயதுகளையுடைய அக்கரைப்பற்று மற்றும் வரீப்பத்தான்சேனை பிரதேசங்களைச்சேர்ந்தவர்களாவர். காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...