follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுகையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்ட  நால்வர் கைது

கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்ட  நால்வர் கைது

Published on

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றை உடைத்து 71 நவீன ரக கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்ட  சந்தேகநபர்கள் நால்வர்  நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் சுமார் 2, 444 500 ரூபாய் பெறுமதியுடைய கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்டமை தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பதுடன் இவர்களிடமிருந்து 23 கையடக்கத்தொலைபேசிகளையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் 19, 32, 47, 50 வயதுகளையுடைய அக்கரைப்பற்று மற்றும் வரீப்பத்தான்சேனை பிரதேசங்களைச்சேர்ந்தவர்களாவர். காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...