follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்உக்ரைன் ஜனாதிபதிக்கு நோபல் பரிசு

உக்ரைன் ஜனாதிபதிக்கு நோபல் பரிசு

Published on

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வழங்க பரிந்துரைக்க விரும்புவதாக இந்நாள், முன்னாள் ஐரோப்பிய அரசியல்வாதிகள் பலர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை நடைமுறைக்கான காலத்தை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு 251 தனிநபர்களும், 92 நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 முதல் 10-ந் திகதிக்குள் நோபல் பரிசு அறிவிப்பு வெளியிடப்படும்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...