கொழும்பு – பேஸ்லைன் வீதியில், தெமட்டகொட மேம்பாலத்தில் சொகுசு வாகனமொன்று தீப்பற்றி எரிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், குறித்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வீதியை பயன்படுத்துபவர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.