follow the truth

follow the truth

June, 2, 2025
Homeஉள்நாடுதச்சுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்; காலி நோக்கிய போக்குவரத்து ஒழுங்கை ஸ்தம்பிதம்

தச்சுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்; காலி நோக்கிய போக்குவரத்து ஒழுங்கை ஸ்தம்பிதம்

Published on

மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, தளபாட உற்பத்தியாளர்களின் போராட்டமொன்று மொரட்டுவை-குருச வீதியில் இடம்பெற்று வருகிறது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோர் காலி வீதியை மறித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...