follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுகோட்டா - மஹிந்த அவசர சந்திப்பு! அரசாங்கம் தொடர்பில் முக்கிய தீர்மானம்?

கோட்டா – மஹிந்த அவசர சந்திப்பு! அரசாங்கம் தொடர்பில் முக்கிய தீர்மானம்?

Published on

பிரதமர் இன்றிரவு ஜனாதிபதியை சந்தித்த பின்னர் அரசாங்கம் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்றிரவு சந்திக்கவுள்ளார்.

இதன்போது, நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...